ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தொழில் கொடுத்து வரும் நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலம்...
நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலம்...
சேலம் : இன்றைய காலகட்டத்தில் முதியோர்களுக்கு பெற்றெடுத்த சில பிள்ளைகள் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து வருவது கண்கூடான காட்சியாக உள்ளது.
இந்த காலக் கட்டத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தொழில் கொடுத்து வரும் நூறு வயது இளைஞருக்கு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.