சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி மின் மயானத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தெருநாய் ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் தூக்கில் தொங்க விட்டுச் சென்றுள்ளார்கள்.
சேலம் இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நாய்..வீடியோ வைரல்...





தகவல் அறிந்த இடங்கணசாலை நகராட்சி சார்பில்,மரத்திலிருந்து நாயை இறக்கி அடக்கம் செய்துள்ளனர்.இதனிடையே மரத்தில் தொங்கவிடப்பட்ட நாய் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
நன்றியுள்ள ஜீவனை கொலை செய்து,மரத்தில் தொங்கவிட்ட பஞ்சமாகப் பாதகர்களின் மரணம் மிகவும் கொடூரமாகத்தான் இருக்கும்...!