மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் அனைத்து விவசாயி சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் அனைத்து விவசாயி சங்கங்களின் ஆர்ப்பாட்டம் ....
மயிலாடுதுறை:கடந்த ஜனவரி 17, 18 தேதிகளில் பருவம் தவறி பெய்த கனமழைக்கு நிவாரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ 63 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க கோரி விவசாய சங்கம் நகல் எரிப்பு போராட்டம்.